Tuesday, February 25, 2014

பூஜாவிதி

செய்முறை பூஜாவிதி

 
  சுத்தமாகிய தனிமையான ஓர் அறையில் பத்மாசனத்தில் வடகிழக்காக அமர்ந்து, அடி முடி நடுவாய் மனதை நிறுத்தி, செப்புத்தகட்டில் வரைந்த யந்திரதுக்கு சாபவிமோசனம் பிராணபிரதிஷ்டை செய்து, ராஐ கனியால் சுத்தி செய்து எண்ணை, சீக்காய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தத்தால் அபிசேகம் செய்வித்து  நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்து, யக்ஞம் வளர்த்தி யக்ஞபிரதிஷ்டை செய்வித்து உருத்தராட்ச மணியால் காலை பகல் மாலை நடுநிசியாக தொடர்ந்து குண்டலினி வல்லபை சக்தியை மூலாதாரத்தில் பாவனையால் சக்தியை எழுவித்து ஒருமண்டலம் பயிற்ச்சித்தால், இந்த மூலவிநாயகர் வசியத்தால் அஷ்டமா சித்தியும், அஷ்ட கர்மமும் கரதலா கமலம்போல் நடைபெறும். 

No comments: