Saturday, February 22, 2014

கணபதி வசியம்



கணபதி வசியம்


ஸ்தோத்திரம்

பிரணம் யா சிரசா தேவம்

கௌரி புத்ரம் விநாயகம்

பக்தா வாஸம் ஸ்மரேன் நித்யம்

ஆயுர் காமர்த்த சித்தயே.



மூலமந்திரம்



ஓம் ஆதிமூலத்தி கிரியுங் கணபதியே நம

கெங் கங் கணபதி கிரியும் விரியும்

நான் நினைத்ததெல்லாம் என்வசமாக.


வசியமால்

ஓம் கணபதி ஓங்கார கணபதி

குருகுரு கணபதி குண்டலி கணபதி

வாவா கணபதி வல்லபை கணபதி

ஆதிக் கணபதி அநாதிக் கணபதி

சக்திக் கணபதி சமயக் கணபதி

சித்திக் கணபதி சிவசிவ கணபதி

தம்பன மோகன சத்ரு மாரணம்

வசிய உச்சாடனம் வாலைக் கணபதி

அஷ்டமா சித்தியை ஆடுங் கணபதி

ஜெயஜெய கணபதி சீக்கிரம் வாவா

உன்னை நினைக்கவே ஓடிவா கணபதி

சித்து களாடும் செல்வக் கணபதி

ஆம்ஆம் ஓம்ஆம் ஐயுங் கிலியும்

சௌவும் கணபதி தாண்டவமாடு

என் சொல்படியே எதிரினிலாடு

நீயே நானாய் நானே நீயாய்

நினைவிலும் வாக்கிலும் நிற்க சுவாஹா.

  

No comments: